மயில்கள் உயிரிழப்பின் மீது விசாரணை

காவேரியம்மன்பட்டி கிராமம் அருகே ஆணைக்கரடு வனப்பகுதியில் அண்மையில் 50 மயில்கள் உயிரிழப்பை வனத்துறை அலுவலர்கள் விசாரணை செய்து வருகிறார்.